ஐபிஎஸ்

அரசியல் விவகாரங்களில் சிங்கப்பூர் இளையர்கள் ஆர்வம் காட்டுவதுடன் தங்களை அவற்றில் ஈடுபடுத்திக்கொள்வதும் உண்டு.
சென்னை: குடிமைப் பணிக்கான தேர்வுகளான ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற தேர்வுகளை அரசியல் சாசனத்தின் எட்டாவது பட்டியலில் உள்ளதுபோல் 22 மாநில மொழிகளிலும் நடத்த உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஐந்து வயதில் பார்வையை இழந்த பிறகும் தன்னம்பிக்கையுடன் திறம்பட பட்டப்படிப்பை முடித்து இந்திய குடிமைப் பணித் தேர்வு எனப்படும் ஐஏஎஸ் தேர்விலும் தேர்ச்சி ...